Sunday, March 29, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
தமிழ் மக்களின் பெரும் தலைவர் மூதறிஞர் அமரர் தந்தை செல்வாவின் 111வது பிறந்த நாள் நாளையாகும். வவுனியா மணிக்கூட்டு சந்தி யில் உள்ள தந்தையின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தப்ப டும். இதற்கான ஏற்பாட்டை தந்தை செல்வா நூற்றாண்டு குழுவினர் செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment