Thursday, March 26, 2009

மேலும் நான்கு விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொலை.



நேற்றிரவு 10 மணியளவில் வெலிக்கந்தை மெனிக்தெனிய பிரதேசத்தில் புலிகள் 4 விவசாயிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். புலிகளின் மேற்படி துப்பாக்கிப்பிரயோகத்தில் மேலும் நான்கு விவசாயிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்று முன்தினம் திருமலைப் பிரதேசத்திலும் புலிகள் நான்கு விவசாயிகளை சுட்டுக்கொன்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெலிகந்தைப் பிரதேசத்துpல் படையினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment