புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளுள் வரும் சில யுவதிகள் தமது வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்பாக கொண்டுவந்துள்ளனர். படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை அடைந்துள்ள யுவதி ஒருவர் தனது வளர்ப்புப் பிராணிக்கு உணவூட்டும் காட்சியை படத்தில் காண்கின்றீர்கள். படையினரின் கட்டுப்பாட்டினுள் செல்லும் மக்களுக்கு பலத்த உயிர் மற்றும் உளவியல் அச்சுறத்தல்கள்
காத்திருக்கின்றது என புலிகள் பிரச்சாரம் செய்கின்றபோதும் மேற்படி யுவதி தனது வளர்ப்புப பிராணியை தன்னுடன் கொண்டு வந்திருக்கின்றார் என்றால் அவருக்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் முன்னெடுக்கப்போகும் வாழ்கையில் எவ்வளவு நம்பிக்கை உள்ளது என்பதை உணர முடியும்.
No comments:
Post a Comment