இன்று அதிகாலை 5.30 மணியளவில் விமானப்படையினரின் வீதிச்சோதனைச் சாவடி ஒன்று புலிகளின் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸாரும் விமானப்படையினரும் பிரதேசத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் நாடாத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment