Tuesday, March 24, 2009

திருமலையில் சோதைனைச் சாவடி ஒன்று புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் விமானப்படையினரின் வீதிச்சோதனைச் சாவடி ஒன்று புலிகளின் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸாரும் விமானப்படையினரும் பிரதேசத்தைச் சுற்றி வளைத்து தேடுதல் நாடாத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment