Tuesday, March 24, 2009

நஞ்சு கலந்திருந்த பண் களைச் சாப்பிட்டதில் ஒருவர் மரணம் 80 பேர் வைத்தியசாலையில்.



திருமலைப் பகுதியில் நஞ்சு கலந்திருந்த பண்களைச் சாப்பிட்டதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்குப்பட்டுள்ளனர். அவர்களில் 73 பேர் பாடசாலை மாணவ மாணவிகள் எனவும் 7 பேர் வளர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் இலங்கைநெற் க்கு தெரிவித்தன. அப்பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் பண்களைச் சாப்பிட்ட அனைவரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பேக்கரி சீல் வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment