Monday, March 30, 2009

50 மிமி கலிபர் துப்பாக்கி ஒன்றை பொருத்திக் கொண்டு படையினரின் முன்னணி அரங்குகளை ஊடறுக்க முயன்ற புலிகள்.

நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையினரின் முன்னரங்குகளை 50 மிமி கலிபர் விமான எதிர்ப்பு துப்பாக்கி பொருத்திய கன்ரர் ஒன்றுடன் ஊடறுத்து தாக்குதல் நாடாத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கலிபர் ரக துப்பாக்கி பொருத்திய கன்ரருடன் உட்புக முற்பட்ட புலிகள் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வண்டியினுள் மடிய கலிபர் துப்பாக்கியை இயக்கி கொண்டுவந்தவர் கன்ரரில் இருந்து பாய்ந்து ஓடுகையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com